×

ரூ.6,000 நிவாரணம் பெறுவது குறித்த மக்களின் சந்தேகங்களை தீர்க்க கட்டுப்பாட்டு அறை அமைப்பு

சென்னை: ரூ.6,000 நிவாரணம் பெறுவது குறித்த மக்களின் சந்தேகங்களை தீர்க்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உதவ சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணம் குறித்த சந்தேகங்களை மக்கள் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கேட்டறியலாம் எனவும் 044-2859 2828 என்ற தொலைபேசி எண்ணிலும் L:சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் எனவும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனவும தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post ரூ.6,000 நிவாரணம் பெறுவது குறித்த மக்களின் சந்தேகங்களை தீர்க்க கட்டுப்பாட்டு அறை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Chepakkam ,Dinakaran ,
× RELATED ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக...